ஆதரவின்றி தவிக்கும் முதியோர்கள்

img

உதவித்தொகை திடீர் நிறுத்தி வைப்பு ஆதரவின்றி தவிக்கும் முதியோர்கள்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட் டம், எடுத்துக்கட்டி கிராமத்தில் 40 க்கும் மேற்பட்ட முதியவர்களின் உதவித் தொகையை நிறுத்தி வைத்துள்ளதால் கடந்த 2 மாதங்களாக அன்றாட உண வுக்கே வழியின்றி தவிப்பதாக பாதிக் கப்பட்ட வயதானவர்கள் செவ்வா யன்று மனுக்களோடு தரங்கம்பாடி வட் டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.